ஆன்மீகம்
அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?
சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்...
மேலும் படிக்க >>கேரளா சென்ற சுவாமி சிலைகள் குமரி திரும்பின:
நவராத்திரி விழாவுக்காக கேரளா கொண்டுசெல்லப்பட்ட சுவாமி விக்ரகங்கள் கன்னியாகுமரி திரும்பின. கேரள எல்லையான களியக்காவிளையை வந்தடைந்தபோது பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
மேலும் படிக்க >>சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு துவக்கம்..!!
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கான 'ஆன்லைன்' முனபதிவு துவங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ...
மேலும் படிக்க >>சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்கள் தரிசனத்துக்கு கேரள அரசு அனுமதி
சபரிமலையில் தினசரி 25,000 பக்தர்கள் தரிசனத்துக்கு கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. கோவிட் நடைமுறைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனப் பக்தர்களுக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகைய...
மேலும் படிக்க >>அற்புதங்கள் நிகழ்த்திய கணக்கன்பட் டிமூட்டை சாமி
பழனி முருகன் திருக்கோவில் அருகில் இருந்து 8கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் தான் கணக்கன்பட்டி. இங்கும் வாழ்ந்த மிக சக்தி வாய்ந்த மகான் கணக்கன்பட்டி மூட்டை சாமி என்கிற சத்குரு காளிம...
மேலும் படிக்க >>1500 வருட பழமையான திருப்பூர் வட்டமலை முத்துக்குமாரசாமி கோவில்
சுமார் 1500 வருட பழமையான இந்த திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டமலை என்ற சிற்றூரில் உள்ளது. முதலில் சிவன் கோயிலாக இருந்த இந்தத்தலம் 1949 ம் ஆண்டு முத்துக்குமாரசுவாமி மூலவராகவு...
மேலும் படிக்க >>குலசை தசரா திருவிழா: சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்குத் தடை
தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் திருநாளான நாளை நள்ளிரவில் கோவில் முன்பாக பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமைய...
மேலும் படிக்க >>யுனெஸ்கோ அங்கீகரித்த பெருமை சாபத்திலிருந்து யானை விடுதலை பெற்ற தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரத்தில் இரண்டாம் ராஜராஜசோழனால், 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்...
மேலும் படிக்க >>திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 6 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பூந்தி மையம் திறப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 6 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் வகையில் பூந்தி மையத்தை முதல்வர் ஜெகன்மோகன் திறந்து வைத்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு...
மேலும் படிக்க >>இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளித்தேர் செய்ய 32 கிலோ வெள்ளி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவிலுக்கு வெள்ளித் தேர் செய்வதற்கு 32 ...
மேலும் படிக்க >>













