ஆன்மீகம்
மேற்கு திசை நோக்கி அருள்புரியும் சப்த விநாயகர்கள் எழுந்தருளிய திருக்கண்டியூர் திருத்தலம்
தஞ்சாவூரிலிருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருக்கண்டியூர். இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார் ஸ்ரீ பிரம்மகண்டீஸ்வரர், அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை. சிவபெருமானைப் போல் ஐந...
மேலும் படிக்க >>சைவ அர்ச்சகர்களுக்கு பயிற்சி நிலையங்கள்
இந்து அறநிலையத் துறையில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில் அனைத்துப் பிரிவுகளிலும் தகுதியான தேவையான பயிற்சி பெற்ற வரை அர்ச்சகர்களாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்று அமைச்சர் ச...
மேலும் படிக்க >>சுசீந்திரம் ஸ்ரீ சித்ரா இந்து மத நூல் நிலையம் 5 ஆண்டுகளுக்கு பிறகு திறப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோயில் அண்ணா ஸ்டேடியம் அர...
மேலும் படிக்க >>தமிழகத்தில் அமையும் உலகின் உயரமான நந்தி சிலை
சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியில் உலகத்திலேயே மிக உயரமான நந்தி சிலை அமைக்கப்பட்டு வர...
மேலும் படிக்க >>திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் உலகளந்தபெருமாள் கோவில் உள்ளது. இது பஞ்ச கிருஷ்ண சேத்திரங்களான 5 தலங்களில் முதலாவது தலம் என்ற பெருமை உடையது. மேலும் 108 திவ்விய தேசங்களில் ஒன்று ...
மேலும் படிக்க >>மீனாட்சி அம்மன் கோயில் மண்டபம் விரைவில் சீரமைக்கப்படும் - சேகர்பாபு
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 02.02.2018 அன்று தீ விபத்து காரணமாக வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. இந்த மண்டபம் திருமலைநாயக்கருக்கு முன்னர் வாழ்ந்த முத்து வீரப்ப நாயக்கரா...
மேலும் படிக்க >>மேல்மலையனூர்கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செப். 3-6 வரை அனுமதியில்லை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் அங்காளம்மன் கோயிலில் செப்டம்பர் 3 முதல் 6-ஆம் தேதி வரை பக்தர்கள் வழிபட அனுமதியில்லை என்...
மேலும் படிக்க >>செப்டம்பர் மாத திருவிழாக்கள்!-திருப்பதி தேவஸ்தானம்
செப்டம்பர் மாத திருவிழாக்களை வெளியிட்டுள்ளது திருப்பதி தேவஸ்தானம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்தமாதம் நடைபெறும் முக்கிய விழாக்கள் குறித்த விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித...
மேலும் படிக்க >>வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா கோவில் ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8,ம் தேதி வரை 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்.&...
மேலும் படிக்க >>கிருஷ்ணஜெயந்தி சிறப்புகள், பலன்கள்
கிருஷ்ணர் இரவில் பிறந்தார் என்பதால், அந்தி சாயும் வேளையில் பூஜையை செய்வது நல்லது. வீட்டின் வாசலில் கோலமிட்டு, செம்மண் இட வேண்டும். கண்ணனை குழந்தையாகவே பாவிப்பதால், சின்னச் சின்னப் பாதங...
மேலும் படிக்க >>













