ஆன்மீகம்
தீய சக்தியை விரட்டும் வெண்கடுகு
வெண்கடுகு வெண் கணங்களின் மத்தியில் பைரவர் அவதாரமாகும். வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக...
மேலும் படிக்க >>திருநீற்றை பூசுவதால் இத்தனை விஷயங்களா ?
திருநீற்றை ஒருவருக்கு நாம் தரும் போதும், இல்லை நாம் பூசிக் கொள்ளும் போதும் . சிவனுக்குரிய ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அனுஷ்டானம், சிவபூஜை செய்வோர் திருநீற்றைத் தண்ணீர் ...
மேலும் படிக்க >>அற்புதங்கள் புரிந்த ஆன்மீக மஹான்
ஷீரடி கிராமத்து மக்களுக்கு ஒருநாள் காலையில் ஓர் அற்புத தரிசனம் கிடைத்தது. அன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வேப்பமரத்தடியில் பதினாறு வயதே நிரம்பிய ஓர் இளைஞர் தியானத்த...
மேலும் படிக்க >>அமாவாசை முடிந்தவுடன் இதை செய்யுங்கள் !
மறைந்த முன்னோர்கள் தெய்வங்களுக்குச் சமமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தெய்வங்கள் கிடையாது. இந்த பூலோகத்தில் மனிதர்களாக பிறந்து கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து உயிரை விட்டவர்கள...
மேலும் படிக்க >>ஒரே அம்பிகை இரண்டு அம்பாள் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்
(ஆடி வெள்ளி சிறப்பு கட்டுரை ) மதுரை தெப்பக்குளத்துக்கு அருகில் உள்ள ஒரு அழகான திருக்கோவில் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில். மதுரையின் காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும்...
மேலும் படிக்க >>8ஆம் தேதி ஆடி அமாவாசை சிறப்பு
ஆடி அமாவாசை வரும் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாளாகும். அமாவாசை திதி சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவடைகிறது. சனி மற்றும் ஞ...
மேலும் படிக்க >>அன்னை தமிழில் அர்ச்சனை அறிவிப்பு பலகை-முதல்வர் வெளியிட்டார்
அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்து இருந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளிய...
மேலும் படிக்க >>திருமண தடையா..? நரசிங்க பெருமாள் கோயிலுக்கு வாங்க!
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ராமகிரி என்ற ஊரில் இருக்கும் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில், நீண்ட காலமாக தி...
மேலும் படிக்க >>பாபநாசத்தில் பக்தர்களுக்குத் தடை
திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நாள்களில் பாபநாசம் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில்களுக்கு ஆக.1 முதல் ஆக.9 வரை பக்தர்கள் செல்லவும் தாமிரவருணி ஆற்றில் நீராடவு...
மேலும் படிக்க >>திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாதம் அம்மன் மாதம் என்று பக்தர்கள் பக்தியுடன் தமிழகத்தின் புகழ் பெற்ற அம்மன் கோயில்களுக்கு சென்று வருகின்றனர். ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இன்னும் வ...
மேலும் படிக்க >>