ஆன்மீகம்
அமாவாசை முடிந்தவுடன் இதை செய்யுங்கள் !
மறைந்த முன்னோர்கள் தெய்வங்களுக்குச் சமமாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தெய்வங்கள் கிடையாது. இந்த பூலோகத்தில் மனிதர்களாக பிறந்து கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து உயிரை விட்டவர்கள...
மேலும் படிக்க >>ஒரே அம்பிகை இரண்டு அம்பாள் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்
(ஆடி வெள்ளி சிறப்பு கட்டுரை ) மதுரை தெப்பக்குளத்துக்கு அருகில் உள்ள ஒரு அழகான திருக்கோவில் வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில். மதுரையின் காவல் தெய்வமாக அம்பிகை வீற்றிருக்கும்...
மேலும் படிக்க >>8ஆம் தேதி ஆடி அமாவாசை சிறப்பு
ஆடி அமாவாசை வரும் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்த நாளாகும். அமாவாசை திதி சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவடைகிறது. சனி மற்றும் ஞ...
மேலும் படிக்க >>அன்னை தமிழில் அர்ச்சனை அறிவிப்பு பலகை-முதல்வர் வெளியிட்டார்
அடுத்த வாரம் முதல் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்து இருந்த நிலையில், இது தொடர்பான அறிவிப்புப் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளிய...
மேலும் படிக்க >>திருமண தடையா..? நரசிங்க பெருமாள் கோயிலுக்கு வாங்க!
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள ராமகிரி என்ற ஊரில் இருக்கும் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில், நீண்ட காலமாக தி...
மேலும் படிக்க >>பாபநாசத்தில் பக்தர்களுக்குத் தடை
திருநெல்வேலி மாவட்டத்திலும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை நாள்களில் பாபநாசம் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவில்களுக்கு ஆக.1 முதல் ஆக.9 வரை பக்தர்கள் செல்லவும் தாமிரவருணி ஆற்றில் நீராடவு...
மேலும் படிக்க >>திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஆடி மாதம் அம்மன் மாதம் என்று பக்தர்கள் பக்தியுடன் தமிழகத்தின் புகழ் பெற்ற அம்மன் கோயில்களுக்கு சென்று வருகின்றனர். ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் இன்னும் வ...
மேலும் படிக்க >>ஆடிப்பெருக்கை வரவேற்போம் !
(ஆடிப்பெருக்கு ஆகஸ்ட் 3) தமிழ்நாட்டின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பதினெட்டாம் பெருக்கு பண்டிகையாகும். குறிப்பாக காவிரி நதி பாயும் பகுதியில் இக்கொண்டாட்டம் பிரசித்தம். விவச...
மேலும் படிக்க >>வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆக. 28ல் பெருவிழா கொடியேற்றம்
வேளாங்கண்ணி பேராலயத்தில் இந்தாண்டு ஆண்டு பெருவிழா கொடியேற்றம் வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி மாலை நடக்கிறது. செப்டம்பர் 7ம் தேர்பவனி நடக்கிறது. செப்டம்பர் 9ம் தேதி கொடி இறக்கத்துடன் பெருவ...
மேலும் படிக்க >>மூன்றாவது அலை உருவாகாமல் இருக்க சாய்பாபாவுக்கு பூஜை
பெங்களூர் ஜேபி நகரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவார்கள்.. இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகாமல் இருக்கவும் இரண்டாவது ...
மேலும் படிக்க >>













