ஆன்மீகம்
அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பச்சைமலை, கோபி வட்டம், ஈரோடு மாவட்டம். ஈரோடு மாவட்டம் கோபி நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைதான் மரகதகிரி ...
மேலும் படிக்க >>சகல தோஷமும் நீங்க விநாயகர் வழிபாடு....
சகல தோஷமும் நீங்க விநாயகர் வழிபாடு.... 🙏குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். 🙏புற்று மண்ணினால் பிள்ளையார்...
மேலும் படிக்க >>சபரிமலையில் ஆடி மாத நடைதிறப்புக்கு பக்தர்களுக்கு அனுமதி.
ஆடி மாத பூஜையையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து உள்ளது. கேரளாவில...
மேலும் படிக்க >>"ஆணவம் என்றால் என்ன?"
இதை அறிந்து கொள்ள ஒருவன் விழைந்தான். அவன் ஒரு துறவியிடம் சென்றான். " சுவாமிஜி ஆணவம் என்றால் என்ன" என்று கேட்டான். அதற்கு சுவாமிஜி இதை காபி குடித்துக்கொண்டே பேசலாமா என்றார். &quo...
மேலும் படிக்க >>சஞ்சீவி ராயர் கோவில்
இராமாயணப் போரில் மயங்கி விழுந்த லெக்ஷ்மணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையை கையில் தூக்கிக் கொண்டு பறந்து வந்தார். அப்படி வரும் வழியில் ஒரு கையில் இருந்த மலையை மற்றொரு கைக்கு மாற்றினாராம...
மேலும் படிக்க >>காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு
காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில் இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரது வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள...
மேலும் படிக்க >>தினம் ஒரு திருமுறை
தினம் ஒரு திருமுறையில் இன்று நாம் பார்த்து, கேட்க இருப்பது திருஞானசம்பந்த சுவாமிகள் இரண்டாம் திருமுறையில் 099 வது திருப்பதிகமாக அருளிச்செய்த திருக்கோடிகாவல் திருமுறை திருப்பதி...
மேலும் படிக்க >>தினம் ஒரு திருப்புகழ் பதிவில் இன்று ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் திருப்புகழ் பதிகம்.
தினம் ஒரு திருப்புகழ் பதிவில் இன்று ஸ்ரீ அருணகிரிநாதர் அருளிய திருச்செந்தூர் திருப்புகழ் பதிகம். எமன் வருகின்ற நேரத்தில், “இவன் நமது அன்பன்” என்று சொல்ல மயில்மிசை வரவேணும் "...
மேலும் படிக்க >>நீதி அரசர் சனி பகவான் !கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: வழிபடும் முறைகள்
கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: வழிபடும் முறைகள் சனி காயத்ரி ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க அஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரசோதயாத் ஓம் ரவிசுதாய வித்மஹே மந்தக்ரஹாய ...
மேலும் படிக்க >>ஆனிமாத சங்கடஹர சதுர்த்தி
ஆனிமாத சங்கடஹர சதுர்த்தி புதன் கிரக தோஷம் போக்கும் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆனி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கின்...
மேலும் படிக்க >>













