ஆன்மீகம்
அற்புதம் நிறைந்த பிரதோஷம்:7 நாள்களும் வழிபாடு
மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவாலயம் செல்வதும் சிவ தரிசனம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். அதன்படி 7 நாள்களிலும் பிரதத...
மேலும் படிக்க >>ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் , மகிமைகள்
இராமேஸ்வரம் தல வரலாறுராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணல்களால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார்.எனவே ராமனே ஈஸ்வரனை வண...
மேலும் படிக்க >>ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்
|| ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம் || ஸ்புரத் ஸஹஸ்ராரசிகாதி தீவ்ரம் ஸுதர்சநம் பாஸ்கரகோடி துல்யம் | ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ: சக்ரம் ஸதாऽஹம் சரணம் ப்ரபத்யே || 1 || விஷ்ணோர் முகோத்தாநில பூரித...
மேலும் படிக்க >>இணையவழியில் ஆன்மிக வகுப்பு!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் சார்பில் குழந்தைகளுக்கு இணையவழியில் ஆன்மிக வகுப்பு இன்று தொடங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் சார்பில் குழந்தைகளுக்கான ஆன...
மேலும் படிக்க >>திருப்பதியில் அனுமன் ஜயந்தி விழா!
ஆண்டு முழுவதும் பல வைபவங்களைக் கொண்டாடும் திருமலை திருப்பதியில் தற்போது அனுமத் ஜயந்தி வைபவத்தையும் விரிவாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் இந்த வைபவம் இன்று (ஜூன் 4) ...
மேலும் படிக்க >>குல தெய்வமும் - சில விளக்கங்கள்!
குலதெய்வங்கள் பட்டியலைப் பார்த்தால் பிரதான தெய்வங்களான சிவபெருமான், விஷ்ணு பகவான், மற்றும் பார்வதி தேவி போன்றவர்கள் அவரவர்கள் தோற்றத்தில் குலதெய்வங்களாக ஏற்கப்படவில்லை என்பதைக் கா...
மேலும் படிக்க >>குபேரன் பிரதிஷ்டை செய்த பழைய சொக்க நாதர் கோயில்!
அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை. சிவ லிங்கங்களிலேயே, குபேரன் பூஜித்த இந்த லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நவகிரகத்தில் புதன் இங்கு வந்து வழிபட்டதால் ஆரம்ப ...
மேலும் படிக்க >>நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கு கிழக்கில் உள்ள நல்லூரில் வீற்றிருக்கிறார் கிரிசுந்தரி சமேத கல்யாண சுந்தரேசுவரர். இத்திருக்கோயிலின் கோபுரத்தைவிட கைலாயம் போன்று உயர்ந்து நிற்கிற...
மேலும் படிக்க >>தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம் திருவெண்காடு!
தேவியின் திருத்தலங்கள் 25 'த்வதீயம் செளந்தர்யம் துஹினகிரி கன்யே துலயிதும் கவீந்த்ரா கல்பந்தே கதமபி விரிஞ்சி ப்ரப்ருதயா:' -செளந்தர்ய லஹரி அம்பிகை நமக்கு வரங்களை அள்ளித் தர வெவ்வேறு ...
மேலும் படிக்க >>ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் ஸ்ரீராமானுஜர் பூத உடல்
ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடலை ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாத்து வழிபாடு செய்து வருகிறார்கள், இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பச்ச கற்பூரமும் குங்குமப்பூவும் க...
மேலும் படிக்க >>