ஆன்மீகம்
வைகாசி விசாக விரதம்!
அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெ...
மேலும் படிக்க >>நரசிம்மர் ஜெயந்தி விரதம்
மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம். 2021ம் ஆண்டு இன்று (மே மாதம் 25ம் தேதி) நரசிம்மர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று காலை இந்த விரதத்தை தொடங்கி, நாள் முழு...
மேலும் படிக்க >>சௌந்தரநாயகி உடனுரை அஸ்திரபுரீஸ்வரர்!
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வட்டத்தில் ஆனூர் கிராமம் உள்ளது. பாலாற்றை ஒட்டி அமைந்துள்ள இவ்வூர் அன்னியூர், ஆனியூர், ஆதியூர் எனப் பலப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்திருக்கி...
மேலும் படிக்க >>இன்று ஸ்ரீவாஸவி ஜெயந்தி!
ஸ்ரீ வாசவி தேவி அக்னிப் பிரவேசம் செய்த நாள் என்பதால் தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ வாசவி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிருதம், மஞ்சள், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களை கொண்டு மஹா அபி...
மேலும் படிக்க >>ஹோமங்கள் எதனால் நடக்கிறது?
உடல் சுத்தியுடன் உள்ள அனைவரும் எளிய முறையில் இல்லத்திலேயே எளிய ஹோமத்தைச் செய்திடலாம். ✳️மாதமொருமுறையேனும் அனைத்து இல்லங்களிலும் ஹோம வழிபாடு நடைபெற்றால் சமுதாயத்தில் தீவினை சக்திக...
மேலும் படிக்க >>ஸ்படிக மாலையை அணிந்தால் உடல் சூடு குறையுமா?
ஸ்படிக மாலையை அணிவதன் மூலம் உடலில் இரத்த அழுத்தம் குறைந்து இரத்தம் ஓட்டத்தை சீராக வைக்க உதவும். மேலும் இது அணிவதன் மூலம் உடலில் உள்ள வெப்பம் குறைக்கப்படும். குழந்தைகள், சிறியவர்கள், பெ...
மேலும் படிக்க >>மே-17 ஆதிசங்கரர் ஜெயந்தி!
மூன்று வயதிலேயே தந்தையை இழந்த அந்த சிறுவன் தாய் ஆரியாம்பாள் அரவணைப்பில் வளர்ந்தார். சிறு வயதிலேயே வேதங்களைக் கற்றுத் தேர்ச்சியடைந்தார். தாய் அவருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்ப...
மேலும் படிக்க >>பாவத்திலிருந்து விமோசனம் வேண்டுமா?
சிவன் சொத்து குலநாசம் என்பார்கள். அதே நேரம் சிவபுண்ணியமானது செய்யும் பாவங்கள் அனைத்திலிருந்தும் நம்மை நீக்கிவிடும். அதை விளக்கும் ஒரு சம்பவம் இது. விராலி தேசத்தில் சோம்பேறி ஒருவ...
மேலும் படிக்க >>எளிமையாக நடந்த குடியாத்தம் சிரசுத் திருவிழா!!
தமிழகத்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மன் கோயில் திருவிழாக்களில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்திலுள்ள கெங்கையம்மன் சிரசு பெருவிழாவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் வைகாசி முதல...
மேலும் படிக்க >>வாராஹி அம்மன் விரதத்தால் கிடைக்கும் பலன்!
சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமானவள் வராஹி அம்மன், பஞ்சமி திதியில் வராஹி தேவியை வழிபடுங்கள். வாழ்வில் வரம் பல தந்து, நம் வாழ்வையே வரமாக்கித் தந்தருள்வாள் அன்னை. சப்...
மேலும் படிக்க >>