ஆன்மீகம்
சிந்தைக்கினிய சித்தமல்லி பெருமாள்!
நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மணல்மேடு வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது சித்தமல்லி கிராமம். இந்தத் தலத்தில் காவிரி நதியின் கிளை நதி...
மேலும் படிக்க >>வீட்டு விஷேசங்களின் போது பூஜைக்கு மாவிலை பயன்படுவதும், தோரணம் கட்டுவது ஏன்?
பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றக்கூடிய நாம், மாவிலை வீட்டு வாசலில் தோரணமாகவும், பூஜைகளின் போதும் பயன்படுத்தப்படுகிறது. மாவிலை தோரணம் கட்டுவதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தொடர்பான ...
மேலும் படிக்க >>அரச மரத்தை எந்த கிழமையில் வழிபட்டால் பலன் கிடைக்கும்!
எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன. அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும். அரச மரத்தை ஞாயிற்றுக்...
மேலும் படிக்க >>ராம நவமி கொண்டாடுங்கள்
சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற இராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந...
மேலும் படிக்க >>சித்திரை முதல் ஞாயிறு:
சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி?ஷகம் நடந்தது. நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு, தெ...
மேலும் படிக்க >>தானம்பட்டி பாரத கோவிலில் மஹாபாரத தெருக்கூத்து
கிருஷ்ணகிரி அருகே, தானம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பாரத கோவிலில், ஊர்மக்கள் நலனுக்காகவும், மழை வேண்டியும், மஹாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. தாளாப்பள்ளி லட்சுமி நாராயண நாடக ச...
மேலும் படிக்க >>பக்தர்களின் குறையை கேட்டு நீதி வழங்கும் அதிசய மாசாணியம்மன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து 24 கி.மி. தொலைவில் ஆனைமலை ஆழியாற்றங்கரையில் அமைந்துள்ளது மாசாணி அம்மன் கோயில் . எந்த அம்மன் கோயில்களிலும் இல்லாத அதிசயமாக 17 அடி நீளத்தில் பிரம்மாண்ட...
மேலும் படிக்க >>ருத்ராட்சம் அணிவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிவதால் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் கிடைக்கும். ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பர...
மேலும் படிக்க >>











