ஹெல்த் ஸ்பெஷல்
கொரோனா நோயாளிகளுக்கான கையடக்க ஆக்சிஜன் சிலிண்டர்
கொரோனா வைரஸின் தாக்கம்காரணமாக நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையும் சில இடங்களில் காணப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளிலிருந்து...
மேலும் படிக்க >>ஆக்சிஜன் செறிவூட்டிகளின் வேலை என்ன ?
நுரையீரல்களிலிருந்து உடலின் பல்வேறு உயிரணுக்களுக்கு சீரான ஆக்சிஜன் விநியோகம் அவசியம். சுவாச பாதிப்பான கோவிட் 19, நமது நுரையீரல்களில் பாதிப்பை ஏற்படுத்தி ஆக்சிஜன் அளவை குறைக்கும...
மேலும் படிக்க >>பேசினாலும் கொரோனோ பரவும் சுகாதாரத்துறை எச்சரிக்கை
கொரோனா தொற்று போசினாலும் பரவும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனோ முதல் அலையில் இருந்தே மத்திய அரசு பல்வேறு எச்சரிக்கைகளை மக்களுக்கு கூறி வருகி...
மேலும் படிக்க >>உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை
உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளித்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யும் மிக எளிமையானதும், புதுமையானதுமான கொரோனா பரிசோதனை முறையை அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) நாக்ப...
மேலும் படிக்க >>அழகுக்கு மட்டுமல்ல ரோஜா பூ மருத்துவத்துக்கும்!
ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் பிரச்சனைகளை நிறுத்தும...
மேலும் படிக்க >>பயமுறுத்தும் மஞ்சள் பூஞ்சையை தடுக்க முடியுமா ?
இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தினசரி தொற்றுப் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கினாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை நான்காயிரத்...
மேலும் படிக்க >>வீட்டிலிருந்து வெளியே வர தடுப்பூசி ஆதாரம் தேவை; சவுதி அரேபியா அரசு அதிரடி உத்தரவு
சவுதி அரேபியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனகா ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மொத்தம் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட சவுதியில் 11.5 மி...
மேலும் படிக்க >>ஒரே நிமிடத்தில் கொரோனா முடிவை தரும் சுவாச சோதனை முறை
கொரோனாவை விரைவாக கண்டறியும் சுவாச சோதனை முறைக்கு சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிரிதோனிக்ஸ் ஆகியவை இணைந...
மேலும் படிக்க >>அடுத்த ஆபத்து உயிரைப்பறிக்கும் மஞ்சள் பூஞ்சை நோய்
கருப்பு, வெள்ளை பூஞ்சை நோய்களை விட மிக ஆபத்தான மஞ்சள் பூஞ்சை நோய் உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் மக்களை வாட்டிவ...
மேலும் படிக்க >>கொரோனாவை எதிர்கொள்ள என்ன சாப்பிடலாம் ?
கொரோனா என்பது ஒரு வைரஸ். இது பொதுவாக ஒரு மனிதனின் நுரையீரல் மற்றும் ஜீரண மண்டலத்தை தாக்கக்கூடிய வல்லமை பெற்றது. இதனை எதிர்கொள்ள நமது உடலில் தினமும் புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, ...
மேலும் படிக்க >>