கல்வி
மத்திய அரசு பணியில் சேரும் தமிழ் இளைஞர்களுக்காக புதிய இணையதளம்
மத்திய அரசு பணியில் சேரும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது. தமிழக அரசின் வேலைவாய்ப்பு அமைப்பான டிஎன்பிஎஸ்சி அமைப்பில் தமிழக இளைஞர்கள் மட்...
மேலும் படிக்க >>காந்தி பிறந்த நாளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள்; முதல் பரிசு ரூ.5000
தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021 -2022 ம் ஆண்டு மானியக் கோரிக்கை அறிவிப்பில் “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞ...
மேலும் படிக்க >>டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு: 2 ஆம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.
குரூப் 4 தேர்வு 2 ஆம் கட்ட கலந்தாய்வு அக். 11 & 12 ஆம் தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், தமிழக அரசின் காலிப்பணியிடங்கள் தேர்வுகள் வ...
மேலும் படிக்க >>மதிப்பெண் சான்றிதழ் எப்போது? தேர்வு துறை அறிவிப்பு
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 30ஆம் தேதி பள்ளிகளில் வழங்கப்படுமென அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. சென்னை: இதுகுறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேது...
மேலும் படிக்க >>அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறையா?
அனைத்து பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை என ஒரு சில மாவட்டஆட்சியர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம...
மேலும் படிக்க >>வரதட்சணை வாங்கினால், வழங்கினால் பட்டம் ரத்து
கேரளாவில் வரதட்சணை கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதையடுத்து வரதட்சணை கொடுமையை தடுக்கும் நோக்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது. இந்நிலையி...
மேலும் படிக்க >>பள்ளிக் கல்விக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் குழு
பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது.இக்குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். கடந்த 2020-ம் ஆண்...
மேலும் படிக்க >>குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது?
குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட 38 வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என...
மேலும் படிக்க >>நீட் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. ராஜன் குழு சொல்வது என்ன ?
மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இந்தத் தே...
மேலும் படிக்க >>அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க பரிந்துரை
அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்த...
மேலும் படிக்க >>













