கல்வி
கனமழை எதிரொலி ; நாகை பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு
நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாகை பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லூரியில், நாளை மறுநாள் 11.11.2021 அன்று நடைபெற இருந்த ஐந்தாவது பட்டமளிப்பு விழா ...
மேலும் படிக்க >>ஒவ்வொரு யுபிஎஸ்சி சிஎஸ்இ ஆர்வலர் செய்யும் 6 பொதுவான தவறுகள்: அவற்றை எவ்வாறு தவிர்ப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!
1. எழுதும் திறன்: எழுதும் திறன் குறைபாடு, முதன்மைத் தேர்வுகளில் மதிப்பெண்ணைத் தடுக்கலாம், ஏனெனில் இது கட்டுரைகளை எழுதும் தேர்வு செயல்முறைக்கான அளவுகோலாகும். எழுதும் திறன் இல்லாமை ஒரு ...
மேலும் படிக்க >>நீட் தேர்வு மாநில அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல்லை சேர்ந்த மாணவர்கள்710 மதிப்பெண்களுடன் சாதனை.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆர்.அரவிந்த், மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதிக்கும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) 710 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் நாட்டில் 43வது இடத்தைப் பிடித்துள...
மேலும் படிக்க >>நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
மருத்துவ இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு நீட் தேர்வு முடிவுகள் மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பட்டுள்ளது – தேசிய தேர்வு முகமை தமிழகத்தில்...
மேலும் படிக்க >>மன அழுத்தமற்ற வாழ்வை எப்படி வாழலாம் - கருத்தரங்கு
30 10 2021 காலை 10 மணி அளவில் சென்னை மாநிலக் கல்லூரியின் தாவரவியல் துறையில் மன அழுத்தம் அற்ற புகழ் என்ற தலைப்பில் பேராசிரியர் நமிதா குமாரி அவர்கள் இணைய வழி தேசிய கருத்தரங்கில் உரையாற்றினார். த...
மேலும் படிக்க >>கலந்தாய்வு நிறைவு: என்ஜினீயரிங் படிப்பில் 95 ஆயிரம் இடங்கள் நிரம்பின
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் 95 ஆயிரத்து 69 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்...
மேலும் படிக்க >>பாலிடெக்னிக் தேர்வு கட்டுபாடுகள் நகை, பெல்ட், ஷூ அணிய தடை
பாலிடெக்னிக் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வரும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு வழிமுறைகளை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நுழைவுச்சீட்டில் க...
மேலும் படிக்க >>பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள், அக்.22 வெளியீடு
12-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளிகளி...
மேலும் படிக்க >>‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கினார்
கொரோனா பெருந்தொற்றால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துற...
மேலும் படிக்க >>பாடப் புத்தகங்களில் வரலாறு மாற்றி எழுத வேண்டும் -தேசியப் பாடத்திட்டக் குழு உறுப்பினர் கருத்து
தற்போதைய பள்ளிப் பாடத்திட்டங்களில் இந்திய வரலாறு சரியாக பிரதிநிதித்துவ படவில்லை என தேசிய புத்தக அறக்கட்டளைத் தலைவர் (National Book Trust) கோவிந்த் பிரசாத் சர்மா தெரிவித்துள்ளதார். ஆர்எஸ்எஸ் இ...
மேலும் படிக்க >>













