தலைவர்களின் படங்கள் 60 நாட்களுக்குள் அகற்ற உத்தரவு
வாகனங்களில் வெளிப்புற கண்ணாடிகளில் தெரியும் வகையில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படத்தை 50 நாட்களுக்குள் நீக்க வேண்டும். விதியை மீறினால் அபராதம் விதிக்க வேண்டும் என மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள், ஜன்னல் கண்ணாடிகள் போன்றவை வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்யப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அதுபோன்று இருக்க கூடாது, வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு இருக்க கூடாது.
அனைவரும் எளிதில் காணும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. ஆனால், இதனை பெரும்பாலான வாகன ஓட்டிகள் கன்டுகொள்வது இல்லை. இதுகருத்த விஷயத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
Tags :