பரவல் குறித்து அமைச்சர் இன்று ஆலோசனை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Staff / 21-03-2023 11:36:14am
பரவல் குறித்து அமைச்சர் இன்று ஆலோசனை அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழ்நாட்டில் தொற்று அதிகரிக்கும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 76 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 402 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், நேற்று 37 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.

 

Tags :

Share via