தமிழர் உலகம்

தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு பற்றிய சுவாரசியமான சில தகவல்கள்

by Admin / 09-11-2023 06:18:11pm

  மொழி தமிழ் உலகின் பழமையான வாழும் மொழிகளில் ஒன்றாகும், இது 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது.   இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அதிக...

மேலும் படிக்க >>

200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம்

by Admin / 18-05-2023 09:27:49am

200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56 கிராம மக்கள் தங்களது குடும்பத்தினருடன் குவதெய்வ வழிபாட்டிற்...

மேலும் படிக்க >>

 மாங்குடி மருதனார் நினைவுத்தூணிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

by Editor / 30-04-2023 09:49:30am

தென்காசி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 132 வது பிறந்த நாளினை முன்னிட்டு தமிழ் கவிஞர் நாள் விழாவில் மாங்குடி மருதனார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்  துரை. இரவிச...

மேலும் படிக்க >>

சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை. 

by Editor / 30-04-2023 09:45:20am

தென்காசி மாவட்டத்தில் மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியும்,  சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணி காலாடிக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற...

மேலும் படிக்க >>

வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழரின் ஓர் ஏக்கம்

by Admin / 26-04-2023 10:37:14am

தாய் மண் எனக்கும் இந்த மண்ணுக்குமான உறவு என் தாய் தந்தது அவள் மசக்கை பொழுதில் ருசித்து ருசித்து தின்ற தான் அது என் தாய் மண்ணாயிற்று தொப்புள் கொடி வழி அவள் கரைத்து விட்ட மண்ணீர். என் ம...

மேலும் படிக்க >>

தியாகராஜ பாகவதர்- தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்

by Admin / 01-03-2023 05:21:05pm

மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் (1 மார்ச் 1910 - 1 நவம்பர் 1959), M. K. T. என அவரது முதலெழுத்துக்களால் அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் கர்நாடக பாடகர் ஆவார். தமிழ் சினிமாவில...

மேலும் படிக்க >>

உலக தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது.

by Admin / 23-02-2023 02:08:22pm

உலகத் தமிழ் மாநாடு,  தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்க  நடைபெறும் மாநாடு.. ஒவ்வொரு மாநாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இ...

மேலும் படிக்க >>

ராஜராஜ சோழனின் புகழின் கொடுமுடியாக இருப்பது.. பெருவுடையார் கோவிலே

by Admin / 03-11-2022 02:55:35pm

தமிழக நிலப்பரப்பில் சேர,சோழ,பாண்டிய அரசுகள் ஆண்டன. ஆனாலும், முப்படையுடன் கடற்படையையும் வைத்துஅந்நிய தேசத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்டு அந்நாட்டு நிலப்பரப்பை தன்னகப்படுத்தாமல்...

மேலும் படிக்க >>

கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம்

by Editor / 10-10-2022 10:02:53pm

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாலை 6 மணி முதல் 6. 45 மணி வ...

மேலும் படிக்க >>

இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்து சென்ற காளைகள்

by Editor / 05-10-2022 10:20:54am

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில்  முளைக்கட்டு உற்சவ விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் சின்ன மாடு, பெரியமாடு என  இரண்ட...

மேலும் படிக்க >>

Page 4 of 10