தமிழர் உலகம்

ராஜராஜ சோழனின் புகழின் கொடுமுடியாக இருப்பது.. பெருவுடையார் கோவிலே

by Admin / 03-11-2022 02:55:35pm

தமிழக நிலப்பரப்பில் சேர,சோழ,பாண்டிய அரசுகள் ஆண்டன. ஆனாலும், முப்படையுடன் கடற்படையையும் வைத்துஅந்நிய தேசத்தின் மீது படையெடுத்து வெற்றி கண்டு அந்நாட்டு நிலப்பரப்பை தன்னகப்படுத்தாமல்...

மேலும் படிக்க >>

கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகம்

by Editor / 10-10-2022 10:02:53pm

கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீா்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாலை 6 மணி முதல் 6. 45 மணி வ...

மேலும் படிக்க >>

இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப் பாய்ந்து சென்ற காளைகள்

by Editor / 05-10-2022 10:20:54am

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில்  முளைக்கட்டு உற்சவ விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.இதில் சின்ன மாடு, பெரியமாடு என  இரண்ட...

மேலும் படிக்க >>

கணவனும் மனைவியும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு உறுதிமொழிகள் என்னன்னு தெரியுமா..

by Editor / 25-09-2022 05:34:24pm

சப்தபதி என்றால் திருமணத்தின்போது கணவனும்  சேர்ந்து எடுத்துக்கொள்ளும் ஏழு உறுதிமொழிகள் ! !! அவை    1) கணவனும் மனைவியும் ஆகும் நாங்கள் ! எங்கள் வாழ்க்கையில் வரும் சுக ! துக்கங்களையும...

மேலும் படிக்க >>

72 வயது முதியவருக்கு காதணி விழா அசத்திய வாரிசுகள்

by Staff / 25-09-2022 11:42:09am

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் வரதராஜன். 72 வயதான இவருக்கு நான்கு பெண்கள், ஒரு ஆண் என 5 பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2019ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், தன...

மேலும் படிக்க >>

பொங்கலோ..பொங்கல் பண்டிகை விடுமுறை ரயிலில் முன்பதிவு 12ஆம் தேதி துவக்கம்

by Editor / 10-09-2022 10:44:46pm

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மக்களால் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் நாளை மறுநாள் செப்டம்பர் 12 முதல் ரயில்களில் முன்பதி...

மேலும் படிக்க >>

பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் -11,மகாகவி நாள்"-ஆக கடைப்பிடிக்கப்படுகிறது

by Editor / 10-09-2022 10:40:32pm

மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும். முதலமைச்சர் மு....

மேலும் படிக்க >>

திருப்பூரில் 1000 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு.

by Editor / 22-08-2022 09:27:22am

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பண்டைய கொங்கு மண்டல வரலாற்றில் கொங்கு வஞ்சியான விராட்புரம் எனவும், பராந்தகபுரம் எனவும், ராசராசபுரம் எனவும் அழைக்கப்பட்ட தாராபுரத்துக்கு கொங்கு மண்டலத்...

மேலும் படிக்க >>

தமிழர் தகைசால் விருது பெறும் பொதுவுடமை இயக்க மூத்த தலைவர்

by Admin / 07-08-2022 10:26:03pm

கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு தமிழுக்கும் தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பெருமைசேர்த்தபெருமைக்குரியவர்களை சிறப்பு செய்யும் முகமாக தமிழர் தகைசால் விருது வழங்கி கெளரவப்படு...

மேலும் படிக்க >>

அகழாய்வு- தங்க அணிகலன் கண்டெடுப்பு

by Editor / 03-08-2022 09:54:16pm

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று 1.1 செம...

மேலும் படிக்க >>

Page 4 of 10