விளையாட்டு
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன்
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் மேட்டியோவை வீழ்த்தி ஜெர்மனியின் அலெக்சாண்டர் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.ஸ்பெயியின...
மேலும் படிக்க >>ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி துவங்கும். ஜப்பான் பிரதமர் உறுதி
ஜூலை மாதம் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் கட்டாயம் நடக்கும் என்று ஜப்பான் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமல்லாமல் பல உலக நாடுகளையும் கொரோனா என்னும் பெரும் தொற...
மேலும் படிக்க >>அலையில் ஆடும் தேவதை!
இந்தியர்கள் அதிகம் பங்கேற்காத விளையாட்டுகளில் ஒன்று அலைச்சறுக்கு விளையாட்டு. இந்நிலையில் இந்த விளையாட்டில் மெல்ல மெல்ல தனது தடங்களைப் பதித்து வருகிறார் இஷிதா மாளவியா. 29 வயதான இஷிதா ம...
மேலும் படிக்க >>இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பு
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது. விராட் ...
மேலும் படிக்க >>மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி வெற்றி .!
ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியானது ,நடைபெற்று வருகிறது . களிமண் தரையில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் , இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலிய நம்பர் ஒன் வீராங்கனை ஆ...
மேலும் படிக்க >>கோமதியின் மேல்முறையீடு நிராகரிப்பு!
ஊக்கமருந்து விவகாரத்தில் 4 ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் நிராகரித்தது. கடந...
மேலும் படிக்க >>இலங்கை கிரிக்கெட் வீரர் திசாரா பெரேரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!
இலங்கை கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக செயல்பட்டு வந்தவர் 32 வயதான திசாரா பெரேரா. இவர், 2009ஆம் ஆண்டு தனது தனது 20 வயதில் சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட தொடங்கினார். 20...
மேலும் படிக்க >>துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ஆஸி. முன்னாள் வீரர்
மேக்கில் ஆஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 இரவு 8 மணிக்கு சிட்னியில் உள்ள லோயர் நார்த் ஷோர் பகுதியில் நான்கு நபர்கள், ...
மேலும் படிக்க >>ஐபிஎல் போட்டியை மும்பைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு?
ஐபிஎல் போட்டியில் கரோனாவின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் மீதமுள்ள ஆட்டங்களை மும்பைக்கு மாற்ற பிசிசிஐ யோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போ...
மேலும் படிக்க >>லா லிகா கால்பந்து: வாலென்சியாவை வென்றது பாா்சிலோனா
ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 3-2 என்ற கோல் கணக்கில் வாலென்சியாவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் 34 ஆட்டங்களில், 23 வெற்றிகளை எட்டியுள்ள பாா்சிலோனா 74 புள்ளிகளுடன் பட்டிய...
மேலும் படிக்க >>