பாராலிம்பிக்ஸ் போட்டியில் 54 பேர் பங்கேற்பு

by Editor / 23-08-2021 09:51:45am
 பாராலிம்பிக்ஸ் போட்டியில் 54 பேர் பங்கேற்பு

டோக்கியோவில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியில் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், நீச்சல், பளுதூக்கல் உட்பட 9 போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 54 வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அனைத்து வீரர்களுமே டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் (டாப்ஸ்) கீழ் பங்குபெறுகிறார்கள்.

Nothing makes me prouder than being Indian and representing my country is the biggest honour for me. Happy 75th Independence Day! Jai Hind #IndependenceDay #JaiHind #IndiaAt75 pic.twitter.com/jWq8rcxfLj

தகுதிச்சுற்றுகள் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகளிலும், காலிறுதி மற்றும் இறுதிப்போட்டி முறையே ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளிலும் நடைபெறும்.

 

Tags :

Share via