விளையாட்டு
பிரெஞ்ச் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்.!
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால். பிரெஞ்ச் டென்னிஸ் போட்டியி...
மேலும் படிக்க >>இந்திய அணி இன்று இங்கிலாந்து பயணம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இன்று இங்கிலாந்து புறப்படுகிறது. வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்க உள்ள போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்தியா எதிர...
மேலும் படிக்க >>உலக செஸ் போட்டியில் தமிழக வீரர் தகுதி!
ரஷ்யாவில் நடைபெறவுள்ள செஸ் உலக கோப்பை 2021 போட்டியில் பங்கேற்க, தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் தகுதி பெற்றுள்ளார். FIDE உலக கோப்பை 2021 சதுரங்க போட்டி ரஷ்யாவின் சோச்சி நகரில்நடைபெறவுள்ளத...
மேலும் படிக்க >>ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்!
கொரோனா தொற்றால் தள்ளி வைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள், வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவி...
மேலும் படிக்க >>இந்திய அணி ஜூன் 3-இல் இங்கிலாந்துக்குப் பயணம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 3-ம் தேதி இங்கிலாந்து செல்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி ஆட்டத்துக்கு பிரிட்டன...
மேலும் படிக்க >>ஆசிய குத்துச்சண்டை: போட்டியில் யார் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்?
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் 52 கிலோ இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமித் பங்கல் முன்னேறியுள்ளார். இன்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் சாகன் பிபோசினோவை...
மேலும் படிக்க >>ஐரோப்பா லீக் கால்பந்து முதல்முறையாக வில்லாரியல் சாம்பியன்
ஐரோப்பா லீக் தொடரில் இறுதியாட்டத்துக்கு முதல் முறையாக முன்னேறிய வில்லாரியல், பரபரப்பான ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ஐரோப்பியில பிரபலமான கால்பந்து தொ...
மேலும் படிக்க >>தடுப்பூசி போட்டுக் கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன்!
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் பல்வேறு ...
மேலும் படிக்க >>ஒருநாள் தொடரை முதல்முறையாக வெனற வங்கதேச அணி!
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது வங்கதேச அணி. முதல் ஒருநாள் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது வங்கதேச அணி. 2-ம் ஒருநா...
மேலும் படிக்க >>மல்யுத்த வீரர் சுசில்குமார் பத்மஸ்ரீ விருது பறிப்பு?
ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கம் பெற்ற மல்யுத்த வீரர் சுசில்குமாருக்கு கடந்த 2011ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம் மல்யுத்த வீரர்...
மேலும் படிக்க >>













