விளையாட்டு
பஞ்சாப் அணி வெற்றி
அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய ப...
மேலும் படிக்க >>20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த CSK, RCB போட்டிக்கான டிக்கெட்
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர்ந்து நடந்துவரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சென்னையில் நடைபெறவுள்ள இப்போ...
மேலும் படிக்க >>டெல்லி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினம் ஒய் எஸ் ஆர் ராஜசேகர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லிய அணி பந்து வீச்சை தேர்வு செய்து க...
மேலும் படிக்க >>கிரிக்கெட் விளையாடும் போதே மாரடைப்பை எதிர்கொண்ட வீரர்கள்
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு கிரிக்கெட் விளையாடும் போதே மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது சிகிச்சையில் உள்ளார். இதேபோல பாகிஸ்தான் வீரர் பவத் அலம் க...
மேலும் படிக்க >>சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி-டிக்கெட் ரூ.8-10ஆயிரத்திற்க்கு பிளாக்கில் விற்பனை.
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (மார்ச் 23) நடந்து முடிந்தது. இந்த போட்டியைக்காண ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் போட்டக்கான டிக்கெட்டை நேற்று மை...
மேலும் படிக்க >>சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 158 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தெலுங்கானா ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் சன் ரைஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து...
மேலும் படிக்க >>சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியும் மும்பை அணியும்
இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணியும் மும்பை அணியும் களம் இறங்க உள்ளன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி சென்னை சூப்பர் கிங்...
மேலும் படிக்க >>ஆர் .சி .பி அணி177ரன்களை எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் கே கே ஆர் அணியும் ஆர்சிபி அணியும் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி வந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கிய ஆடிய ...
மேலும் படிக்க >>IPL போட்டி தொடக்கவிழா..போட்டி நடைபெறுமா?
IPL தொடரின் தொடக்க விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் ஷ்ரேயா கோஷல், திஷா படானி, கரன் அஜ்லா, ஷ்ரத்தா கபூர், வருண் தவான் உள்ளிட...
மேலும் படிக்க >>ஐபிஎல் கொண்டுவந்துள்ள சூப்பர் விதி
IPL தொடரில் சூப்பர் ஓவர்களுக்கு அதிகபட்சம் ஒரு மணி நேரம் வழங்கப்படும் என புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் எத்தனை சூப்பர் ஓவர்கள் வேண்டுமானாலும் விளையாடிக்கொள...
மேலும் படிக்க >>













