அம்பத்தூர் சண்முகபுரத்தில் முன்விரோதனம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை.
அம்பத்தூர் சண்முகபுரத்தில் கடந்த வாரம் குடிபோதையில் இருதரப்பினருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக உதயகுமார் கடத்தி கொலை.
உதய குமாரை கொலை செய்த அதே பகுதியை சேர்ந்த அப்புன்/35,மோசஸ்/26,லாரன்ஸ்/25,எலியா/22,சரண்/19,மணிகண்டன் ஆகியோருக்கு காவல்துறை வலை.
சண்முகமம்புரம்,தாமரைகுளத்தின் அருகே முற்புதரில் கிடைத்த உதயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்குகான கீழ்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டது
Tags :