சாலையை கடக்க முயன்ற போது தூக்கி வீசப்பட்ட வாலிபர்

by Staff / 17-10-2022 11:27:14am
சாலையை கடக்க முயன்ற போது தூக்கி வீசப்பட்ட வாலிபர்

உத்தரபிரதேச மாநிலம் பிசல்பூர் பகுதியில் செல்போன் பயன்படுத்தி கொண்ட சாலையை கடக்க முயன்ற நபர் அதிவேகத்தில் வந்த காரால் அடித்து தூக்கி வீசப்பட்டார். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via