பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

by Editor / 25-12-2022 05:17:57pm
பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

இலங்கை கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. த்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்ககடலில் நிலை கொண்டுள்ளதால் 3-ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. நாகைக்கு கிழக்கே 320 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் வங்க கடலில்  நிலைகொண்டுள்ளது

 

Tags :

Share via