பழனி 3 நாட்களுக்குப் பின் மூலவர் தரிசனம்

by Staff / 27-01-2023 04:55:39pm
பழனி 3 நாட்களுக்குப் பின் மூலவர் தரிசனம்

பழனியில் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியாமல் யாகசாலையில் எழுந்தருளிய முருகப்பெருமானை மட்டும் தரிசனம் செய்து சென்றனர். இன்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காலை 5. 40 மணிக்கு மூலவர் சன்னதி திறக்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்துக்கு குறைந்த அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

 

Tags :

Share via