தமிழக ஆளுநரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

by Staff / 26-02-2023 03:37:09pm
தமிழக ஆளுநரை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டம் எருமபட்டி பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். வாக்ஸிய தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவர் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து தமிழக மக்களை பற்றியும் தமிழகத்தை பற்றியும் பேச்சுக்களை அவர் தவிர்க்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

Tags :

Share via