கேரளா மீனவருக்கு அடித்த ஜாக்பாட் வலையில் சிக்கிய 3 கோல் மீன்கள்

by Staff / 30-04-2022 02:43:48pm
கேரளா  மீனவருக்கு அடித்த ஜாக்பாட் வலையில் சிக்கிய 3 கோல்  மீன்கள்

கேரள மாநிலத்தில் கொல்லம் நீண்டகரை துறைமுகத்தில் மீனவர் வலையில் சிக்கிய மூன்று மீன்கள் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. சக்தி குளங்கரை பகுதியைச் சேர்ந்த மா மாணு என்ற மீனவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது வலையில் மூன்று பெரிய கோள் மீன்கள் சிக்கியுள்ளனர். மீன்கள் அதிக மருத்துவ குணம் கொண்டவை என்பதால் அதிக விலைக்கு போவது வழக்கம் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த மூன்று கோல் மீன்களை வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டுக்கொண்டு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி சென்றனர்.

 

Tags :

Share via

More stories