ஓபிஎஸ் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

by Staff / 28-11-2023 01:11:46pm
ஓபிஎஸ் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தது.

 

Tags :

Share via