குழந்தை உள்படஇருவரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது .

by Staff / 07-01-2024 04:08:37pm
குழந்தை உள்படஇருவரை கொன்ற சிறுத்தை பிடிபட்டது .

நீலகிரி மாவட்ட கூடலூர், பந்தலூர்மலைத்தோட்ட பகுதியில் சிறுத்தை தாக்கியதில் 3- வயது பெண் குழந்தை உயிரிழந்தது.  குழந்தை உயிரிழந்ததால் கொதிப்படைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தமிழக வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையில் . ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

 

Tags :

Share via