பொதுத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவுநாளை நடைபெறுகிறது.

by Editor / 18-04-2024 08:43:42am
பொதுத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவுநாளை நடைபெறுகிறது.

பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் 102 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலையெழுத்தை நாளை தீர்மானிப்பார்கள். இதில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோல், அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது.

 

Tags : முதல் கட்ட வாக்குப்பதிவுநாளை நடைபெறுகிறது.

Share via