நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனாகினாய் வைரமுத்து கவிதையால் அஞ்சலி

by Staff / 07-08-2024 01:06:57pm
நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே மகனாகினாய்  வைரமுத்து கவிதையால் அஞ்சலி

நீ பிறந்த நாளில் ஒரே ஒரு தாய்க்கு மட்டுமே பிள்ளையாகினாய், நினைவு நாளில் தாய்த் தமிழ் நாட்டுக்கே
மகனாகினாய் என முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கவிஞர் வைரமுத்து கவிதையால் அஞ்சலி செலுத்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ள வைரமுத்து, உன் பிறந்தநாளுக்கும் நினைவுநாளுக்கும்
வேறுபாடு ஒன்றுண்டு. குடகுமலை மழையால் மேட்டூர் நீர்மட்டம் உயர்வது மாதிரி ஒவ்வோர் ஆண்டிலும் உன் புகழ்மட்டம் கூடிக்கொண்டே போகிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via