பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் வருகை
டெல்லி உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக உலகத் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளனர் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புது தில்லிக்கு வந்துள்ளார் . சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வருகை புரிந்துள்ளாா்.இது, பல ஆண்டுகளாக நிலவிவரும் எல்லைப் பதட்டங்களுக்குப் பிறகு, இருதரப்பு உறவுகளை ஒரு முக்கிய நிலைக்கு மாற்றியமைப்பதற்கான களத்தை அமைக்கக்கூடும்.டெல்லி முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு காவலர்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை உள்ளடக்கிய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் திட்டமிடப்படாத விமானங்களை நிறுத்தி வைத்துள்ளதோடு டெல்லியில் இயங்கும் சுமார் 120 ரயில்கள் செப்டம்பர் 13 வரை ரத்து செய்யப்படலாம் அல்லது மாற்றுப் பாதையில் இயக்கப்படலாம் என்கிற தகவல் ..
Tags :


















