இந்தியா - ஆஸி. விமான சேவை மே 15 வரை ரத்து

by Editor / 27-04-2021 11:52:59am
இந்தியா - ஆஸி. விமான சேவை மே 15 வரை ரத்து

ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார். இதற்கு முன்பு ஹாங்காங், ஈரான், துபை, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆஸி. விமான சேவை மே 15 வரை ரத்து

ஆஸ்திரேலியா இடையிலான விமான சேவை மே 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தியாவிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் தடை விதித்துள்ளார். இதற்கு முன்பு ஹாங்காங், ஈரான், துபை, பிரிட்டன் ஆகிய நாடுகளும் இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via