ஆன்மீகம்
திருதேனுபுரீசுவரர் திருவருள் வழங்கும் திருக்கோவில்- பட்டீசுவரம்
திருதேனுபுரீசுவரர் திருவருள் வழங்கும் திருக்கோவில்தேவாரத்திருத்தலங்களுள் இருபத்து மூன்றாவது தலம்.ராமேஸ்வரத்தில், ராமர் ,ராமநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து -தரிசித்து திரும்ப...
மேலும் படிக்க >>திருச்செந்தூர்பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சாலையின் வலது புறமாகவே நடக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளா...
மேலும் படிக்க >>காஞ்சி காமாட்சியை காண கோடி கண்கள் வேண்டும்
உலக மோட்சபுரி என்றும் தபோவனம்,பிரம்மசாலை,சத்யவிரத ஸ்தலம் என அழைக்கும் பெருமை பெற்றதுதான்காஞ்சி காமாட்சி அம்மன் அருள்பாலிக்கும் புண்ணிய தலம்.இத்தலத்தின் சிறப்பே அம்மன் தவ கோலத்தி...
மேலும் படிக்க >>பழனி முருகன் கோவிலில் இன்று குடமுழுக்கு
17 ஆண்டுகளுக்கு பிறகு அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான பழனிமுருகனாகிய பாலதண்டாயுதபாணி திருக்கோவில் குடமுழுக்கு இன்று காலை 8.00 முதல் 9.30 க்குள் ராஜகோபுரம் ,தங்கவிமானம்,கலசங்கள் புனித ...
மேலும் படிக்க >>பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு:இந்து முன்னணி வரவேற்பு
பழனி கோவில் பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதற்கு இந்து முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி. பி. ஜெயக்குமார் வெளிய...
மேலும் படிக்க >>மதுரை - பழனி இடையே ஒரு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற இருக்கிறது. மேலும் தைப்பூச விழா பிப்ரவரி 5 அன்று நடைபெற உள்ளது. இந்த விழாக்களை கருத்தில் கொண்டு பயணிகள் வசதிக்காக மதுரை - பழனி இடையே ஒரு முன...
மேலும் படிக்க >>திருக்கூடலூர் திவ்ய தேசம்
பெருமாள் குடிகொண்டிருக்கும் புனித ஸ்தலங்களை திவ்ய தேசங்கள் என்று அழைப்பர்.அப்புனித ஸ்தலம் 108.அந்த 108 திருக்கோவில்களில் ஒன்றாக கருதப்படும் ஸ்தலம்தான் கும்பகோணம் ஆடுதுறையிலுள்ள திர...
மேலும் படிக்க >>தைஅமாவாசைசிறப்புபதிவு..!தை அமாவாசையும்..அன்னை அபிராமி அருளும்...!
ஜனவரி மாதம் 21 ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு அமாவாசை திதி துவங்கி, ஜனவரி 22 ம் தேதி அதிகாலை 3.20 மணி வரை பூமியில் ஆதிக்கம் செலுத்த உள்ளது. அமாவாசை திதியானது சனிக்கிழமை கா...
மேலும் படிக்க >>பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 29ஆம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 29ஆம் தேதி உபகோவிலான பழனி பெரியநாய...
மேலும் படிக்க >>133 அடி உயரம் கொண்ட அய்யப்பன் சிலை; கேரளாவில் ரூ.25 கோடியில் அமைகிறது
கேரள மாநிலம், பத்தனம்திட்டா நகரில், 133 அடி உயரம் கொண்ட சபரிமலை அய்யப்பன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கேரளா, பத்தனம்திட்டா மாவட்டத்தில் தான் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. ஆண்டுதோ...
மேலும் படிக்க >>