மனசாட்சி இல்லாமல் பெண் மருத்துவரை கொன்ற கொடூரன்.
கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 9-ம் தேதி இரவு நோயாளி ஒருவரை பார்க்க சஞ்சய் ராய் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் அவர் மருத்துவர் ஓய்வு எடுக்கும் செமினார் ஹாலுக்கு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அவர் கத்தி கூச்சலிட்டதும் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி இருக்கிறார்.
Tags :