ஆன்மீகம்
இந்துக்களின் புனித விழா வைகுந்த ஏகாதேசி....
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ண பரமாத்மா கீதாஉபதேசம் செய்த நாளான இன்று தான் ...வைகுந்த ஏகாதேசி என்று அழைக்கப்படும் புனித நாள். . மார்கழி மாதத்தில், வளர்பிறை பதி...
மேலும் படிக்க >>கடவுளை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடிய ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது
: உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாக உள்ளது.ஒவ்வொரு நாட்டிலும் அதனுடைய சீதோசன நிலைக்குத் தாக 31ஆம் தேதி காலையிலிருந்து புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது .இந்தியாவி...
மேலும் படிக்க >>சபரிமலையில் மண்டல பூஜை-451 சவரன் தங்க அங்கி அணிவித்து தீபாராதனை.
சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருவிதாங்கூர் சித்திரை திருநாள் மகாராஜா அளித்த 451 சவரன் த...
மேலும் படிக்க >>ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து வரும் 26-ம் தேதி மண்டல பூஜை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவ. 16-ம் தேதி முதல் மண்டல கால வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை வழிபாடுகள் நடைபெறுகின்றன. த...
மேலும் படிக்க >>மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் - கிருஷ்ணா பரமாத்மா கீதா உபதேசம் செய்த பொழுது...
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணா பரமாத்மா மகாபாரத யுத்த களத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜுனனுக்கு கீதா உபதேசம் செய்த பொழுது தமக்கு உகந்த மாதம் மார்கழி என்பதை வெளி...
மேலும் படிக்க >>இன்று கார்த்திகை தீப திருநாள்.
சிவனுக்கு உகந்த நாளாக கருதப்படும் இந்த கார்த்திகை திருநாளில்,வீடுகளில் விளக்குகளை ஏற்றி தீபங்களில் தெய்வீகத்தை தரிசிக்கும் தருணம் இது. திருவண்ணாமலை திருத்தளத்தில் நேற்று காலை பரணி ...
மேலும் படிக்க >>கார்த்திகை தீப விழா -நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை.
கார்த்திகை தீப விழா டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.சிவ தலத்தில் அக்னி ஸ்தலமாக வழிபடப்படும் திருவண்ணாமலை தீபத்திருநாள் நாளை மறுநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது . இந்த...
மேலும் படிக்க >>திருச்செந்தூர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீட...
மேலும் படிக்க >>கார்த்திகை தீப விழா டிசம்பர் 13-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
அக்னி ஸ்தலம் என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை யில் 64 அடி தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான முதல் தொடக்க நிகழ்வு கோலாகலமாக நடந்தேறியது. கார்த்திகை ம...
மேலும் படிக்க >>சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதி.
சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக, 48 இடங்களில் இலவச வைஃபை வசதியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அளித்துள்ளது. திருவிதாங்கூா் தேவசம் வாரியத்துடன் இணைந்து பிஎஸ்என்எல்., நிறுவனம் இந்தச் சேவையை வழங...
மேலும் படிக்க >>