ஆன்மீகம்
ஸ்ரீ அரவிந்தர் பிறந்தநாள்-பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் புகழாரம்
ஸ்ரீஅரவிந்தரின் பிறந்தநாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இன்று ஸ்ரீஅரவிந்தரின் ஜெயந்தி. புத...
மேலும் படிக்க >>சோட்டானிக்க்கரை பகவதி அம்மன் திருக்கோவில்
கேரளா மாநிலத்தில் எர்ணாகுளத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சர்வ வல்லமை பொருந்திய தெய்வம் தான் சக்தி பகவதிஅம்மன் .மாசிமாதம் ,நவராத்திரி, கார்த்திகை, அமாவாசை ,பெளர்ணமி ...
மேலும் படிக்க >>தங்க முதலீட்டு பத்திரத்தினை, கோயில் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்ட, பெரியபாளையம், பவானியம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியல் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பொன் இனங்களை உருக்கி, திருக்கோயில் திருப்பணிகளுக்க...
மேலும் படிக்க >>கருட புராண தண்டனையில் இருந்து தப்பிக்க வழிபடுவோம்
நம் வழிபாடுகளில், கருடரும் முக்கியத்துவம் வாய்ந்தவர். நாகரும் வணங்குதலுக்கு உரியவர். பாம்புப் புற்றுக்கு பால் வழங்கி வேண்டிக் கொள்வோம். புற்றினை வலம் வந்து பிரார்த்தனை செய்துகொள்வோம...
மேலும் படிக்க >>தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் தாலிபெருக்கும் நிகழ்ச்சி நடத்தினர். மேலும் காசி விசுவநாதர் கோவிலில் இ...
மேலும் படிக்க >>திருப்பதி கோயில் வரலாற்றில் ஜூலை மாதத்தில், ₹139.45 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதம் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக ரூ 139.45 கோடியாக வருவாய் கிடைத்துள்ளது. க...
மேலும் படிக்க >>ஆகஸ்டு மாத ராசி பலன்கள்
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தின் ஆரம்பம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். முதல் வாரத்திலேயே சில நல்ல செய்திகளுடன் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையில் தட்டுப்படும். இந்த நேரத்தில...
மேலும் படிக்க >>ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு திதி
முன்னோர்களுக்கு திதி எனப்படும் பலி கர்மா கொடுப்பது இந்துகளின் முன்னோர் வழிபாட்டின் ஓர் அம்ச ம் .இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடயவும் அவர்களுக்கு பசிக்கு&nb...
மேலும் படிக்க >>வரலாறு படைக்கும் உண்டியல் வருமானம் இதுவரை ரூ. 610 கோடியை எட்டியது.
திருப்பதியில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் முதல் ஜூலை வரையிலான 5 மாதங்களில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை ரூ.100 கோடிக்கும் மேல் வசூலாகி...
மேலும் படிக்க >>அருவிகளின் ஒசையில் அருள் பாலிக்கும் ஒளவையார் கோவில்
திருநெல்வேலி-தென்காசி மாவட்டங்களில் ஒளவையார் வழிபாடு பெண்களின் , தாய்மார்களின் வழிபாடுகளில்முக்கியமான வழிபாடாகும்.இவ்வழிபாடு இரவு நேரங்களில் பெண்களால் மேற்கொள்ளப்ப...
மேலும் படிக்க >>












