ஆன்மீகம்
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உத்சவம் கொடியேற்றம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா இன்று காலை 7.45 மணி அளவில் நடராஜர் முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபேச தீட்சிதர் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பொ...
மேலும் படிக்க >>நாக தோஷம் போக்கும் திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவி...
மேலும் படிக்க >>அருள்மிகு கொண்டத்து காளியம்மன்திருக்கோவில்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன்திருக்கோவில் பெருமாநல்லூர், திருப்பூர் மாவட்டம். மன்னர் காலத்திற்கு பின்னர், மக்கள் தொடர்ந்து கொண்டத்துக்காளி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி வந்த...
மேலும் படிக்க >>வீட்டில் லஷ்மி கடாட்சம் நிரந்தரமாக தங்க..!
வீட்டில் ஏற்றபடும் தீபங்கள் வீட்டில் இருக்கும் துற்சக்திகளையும் மனதில் உள்ள குறைகளையும் நீக்கி நன்மையைத் தருகிறது. மண் அகல் விளக்கு முதல் இரும்பாலான விளக்கு வரை ஒவ்வொன்றும் ஒவ்வ...
மேலும் படிக்க >>ஶ்ரீ அத்தி வரதர் தரிசனப் பெருவிழா துவங்கிய தினம் இன்று.
28 ஜூன் அன்று அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளிய ஶ்ரீ அத்தி வரதர், தைலக்காப்புகள் பூசப்பட்டு, அலங்காரம் செய்து, இன்று முதல் சயன நிலையில் அருள்பாலித்த ...
மேலும் படிக்க >>திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள். 1) இந்திரலிங்கம் கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உ...
மேலும் படிக்க >>4 மாவட்டங்களில் இன்று கோவில்கள் திறப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 48 நாட்களுக்கு பிறகு இன்று கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா தொற்று பரவல் கார...
மேலும் படிக்க >>வடபழநி ஆண்டவர் கோவிலில் தரிசன அனுமதி
கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஏப்., மாதம் முதல், கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பக்தர்கள் இன்றி, தினசரி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தது. ...
மேலும் படிக்க >>அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பச்சைமலை, கோபி வட்டம், ஈரோடு மாவட்டம். ஈரோடு மாவட்டம் கோபி நகரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைதான் மரகதகிரி ...
மேலும் படிக்க >>சகல தோஷமும் நீங்க விநாயகர் வழிபாடு....
சகல தோஷமும் நீங்க விநாயகர் வழிபாடு.... 🙏குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். 🙏புற்று மண்ணினால் பிள்ளையார்...
மேலும் படிக்க >>