ஆன்மீகம்
திருச்செந்தூரில் கோயிலின் வெள்ளை யானை உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் வெள்ளை யானை வீதி உலா நடந்தது. 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தர மூர்த்தி நாயனார்,ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று இறைவனுடன...
மேலும் படிக்க >>அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி, மயிலாடுதுறை
மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 34வது திருத்தலம். திருநகரி தலம் திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகும். இந்த கோயில் திருநாங்கூருக்கு அருகில், திருவாலியிலிருந்து 5கி.மீ. தொலைவில் ...
மேலும் படிக்க >>ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா’ மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம், உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் ராஜேந்திர ச...
மேலும் படிக்க >>பலன் தரும் பைரவர் வழிபாடு
பைரவரை வழிபாடு செய்வதற்குரிய சிறந்த தினமாக மாதந்தோறும் வருகின்ற அஷ்டமி தினங்கள் உள்ளன. இதில் "வளர்பிறை அஷ்டமி " தினத்தில் விரதம் இருந்து பைரவரை வழிபடுவதால் ஏராளமான பலன்கள் கிடை...
மேலும் படிக்க >>சபரிமலை கோவில் நடை வருகிற 15-ந்தேதி திறப்பு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16-ந்தேதி நிறை புத்தரிசி பூஜை நடக்கிறது. தினமும் 15 பக்தர்களை அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய...
மேலும் படிக்க >>இந்த மாதம் திருப்பதியில் கருட வாகன வீதி உலா 2 முறை நடக்கிறது
13-ந்தேதி கருட பஞ்சமி அன்று புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களின் சிறப்பான இல்வாழ்க்கைக்காகவும், கருடனை போல் நல்ல பலமுள்ள குழந்தையை பெற வேண்டும் என்றும் விரதம் மேற்கொள்வர். திருப்ப...
மேலும் படிக்க >>திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் தரிசனத்திற்கு மட்டும் அனுமதி
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 8 நாட்களுக்குப் பிறகு இன்று பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதி அ...
மேலும் படிக்க >>தீய சக்தியை விரட்டும் வெண்கடுகு
வெண்கடுகு வெண் கணங்களின் மத்தியில் பைரவர் அவதாரமாகும். வீடுகளில் மன அமைதி இல்லாமல், குடும்ப ஒற்றுமை இல்லாமல் உள்ளவர்கள் சாம்பிராணி தூபத்தைப் போட வேண்டும். அதில் சிறிதளவு வெள்ளைக...
மேலும் படிக்க >>திருநீற்றை பூசுவதால் இத்தனை விஷயங்களா ?
திருநீற்றை ஒருவருக்கு நாம் தரும் போதும், இல்லை நாம் பூசிக் கொள்ளும் போதும் . சிவனுக்குரிய ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுதல் வேண்டும். அனுஷ்டானம், சிவபூஜை செய்வோர் திருநீற்றைத் தண்ணீர் ...
மேலும் படிக்க >>அற்புதங்கள் புரிந்த ஆன்மீக மஹான்
ஷீரடி கிராமத்து மக்களுக்கு ஒருநாள் காலையில் ஓர் அற்புத தரிசனம் கிடைத்தது. அன்று காலை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு வேப்பமரத்தடியில் பதினாறு வயதே நிரம்பிய ஓர் இளைஞர் தியானத்த...
மேலும் படிக்க >>













