ஆன்மீகம்
மே 14 அட்சய திருதியை
சித்திரை மாத வளர்பிறை காலத்தின் மூன்றாம் நாள் அட்சய திருதியை அனுஷ்டிக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளருதல் பெருகுதல் என்று அர்த்தம். , இந்தநாளில் தானம் செய்யச் சொல்கிறது தர்ம சாஸ்...
மேலும் படிக்க >>மே மாதம் திருப்பதி கோவிலில் நடக்கும் விழாக்கள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் (மே) மாதம் நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- வருகிற 13-ந்தேதி பிருகு மகரிஷி வருட திருநட்சத்திரம், 14-ந்தேதி அட்சய ...
மேலும் படிக்க >>சுவாமி சின்மாயானந்தா
சின்மயானந்தா இந்தியாவின் கேரளா மாநிலத்தில் எர்ணாகுளம் என்ற இடத்தில் "பூதம்பள்ளி" என்ற பெயரைக் கொண்ட ஓர் இந்துக் குடும்பத்தில் இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன் என...
மேலும் படிக்க >>விபூதி பூசும்போது கடைபிடிக்க வேண்டிய முறை!
கோவிலில் இறைவனை தரிசித்த பிறகு பிரசாதமாக விபூதி வழங்கி, ஆசிர்வதிப்பது காலம் காலமாய் நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம். கோவிலில் இந்த மரபு இன்றும் வழக்கில் இருக்கிறது. இந்த விபூதியானத...
மேலும் படிக்க >>மூன்று வாசல்களை கடந்தால் மட்டுமே முழு மூர்த்தியை தரிசிக்க முடியும் அதிசயம்!!
பெருமாள் சயனக்கோலத்தில் இருக்கும் திருத்தலங்களுள் மிகவும் முக்கியமானது திருவட்டாறு அதிகேசவப் பெருமாள் திருத்தலம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வைணவத்திருத்தலம், 108 வைணவத் த...
மேலும் படிக்க >>நெல்லிக்கனி தீபம் எந்த நேரத்தில் ஏற்றுவது பலன் தரும்...?
நெல்லிக்கனி மகாலட்சுமிக்கும் விஷ்ணு பகவானுக்கும் உகந்தது என்ற விஷயம் நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த நெல்லிக்கனியில் வெள்ளிக்கிழமை தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபாடு செய்வது நமக்கு வீட...
மேலும் படிக்க >>வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பெருக்க வாஸ்து முறைப்படி என்ன செய்யலாம்?
ஒரு வீடு எப்போது இல்லமாக மாறும் எனில், அங்கே நல்லதிர்வுகள், நல்ல சூழல், நல்ல உணர்வுகள் நிறைந்திருக்கும் பொழுது. இந்த அடிப்படையில் தான் வீடு கட்டி முடிக்கப்பட்டாலோ, புணரமைக்கப்பட்டாலோ அ...
மேலும் படிக்க >>கற்பகத் தரு ஸ்ரீராகவேந்திரர்
மந்திராலய மகான் என்று போற்றப்படுகிறார் ஸ்ரீராகவேந்திரர். அமைதியும் தயாள குணமுமே பக்திக்கான எளிய வழிமுறைகள் என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தார். அமைதியாக இருக்க இருக்க அதுவே ஆன்மிகம் ...
மேலும் படிக்க >>மகான் கணக்கன்பட்டி அழுக்கு மூட்டை சித்தர்..
ஓம் நமசிவாய ஓம் கணக்கம்பட்டியார் சுவாமிகள் போற்றி ஓம் அழுக்குமூட்டை சித்தர் சுவாமிகள் போற்றி நல்லதே நடக்கும் நம்பிக்கை இருந்தால் சரி யார் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் இறைவன் மீது...
மேலும் படிக்க >>












