லைப் ஸ்டைல்
..அம்மாவின் வலி ..அம்மாவுக்கு மட்டும் தான் புரியும்.
வலியின் வீரியம் அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும் அப்பா என்கிற ஆளுமையின் மரணம் தந்த வலி சொல்லி மாளாது. அப்பாவின்றி அம்மாவின் தனிமை. கடைசி காலத்தில் புரிந்து ...
மேலும் படிக்க >>முயற்சி தான் அனைத்திற்கும் திறவுகோல் .
முயற்சி தான் அனைத்திற்கும் திறவுகோல் .எப்பொழுதும் எதற்காக வேணும் முயன்று கொண்டேயிருங்கள் .சும்மா இருந்து சோர்ந்து போவதை விட எதையாவது செய்து அலுத்துப்போங்...
மேலும் படிக்க >>தைரியமான தீர்மானங்களை எடுப்போம் புதிய பழக்கங்கள்
‘நம்மில் பலர் தைரியமான தீர்மானங்களை எடுப்போம். எடுத்துக்காட்டாக, நாளை முதல் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவேன் அல்லது எடை குறைக்கத் தொடங்குவேன்’ என்று நினைப்போம். மனிதர்கள் பழக்கங...
மேலும் படிக்க >>காலை கண் விழிப்பதில் தொடங்கி சமூகவலைதளத்தை பயனுள்ளதாக பயன்படுத்தும் விதம்
சமூக வலைதளங்களையும் தாண்டி இணையத்தின் பயன்பாடு அளப்பரியது; எல்லையற்றது, சமூக வலைதளங்களையும்கூட நாம் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து பயனுள்ளவையாக மாற்றிக்கொள்ள முடியும். இன்றைக்கு ந...
மேலும் படிக்க >>வெளிச்சத்தில் தூங்குபவரா நீங்கள்? உங்களுக்கு இந்த பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கு
இரவு நேரங்களில் வெளிச்சத்திலேயே இருந்தால் அவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறது வடமேற்கு மருத்துவத்தின் சமீபத...
மேலும் படிக்க >>கடந்த 10 ஆண்டுகளில், ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான பத்து அதி முக்கிய காரணங்கள்:
1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கரங்களில் தவழும் ஸ்மார்ட்போன்கள்... 2. சமூக அந்தஸ்திற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்... 3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக அந்தஸ்த...
மேலும் படிக்க >>ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...
வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது: * பகலில் ம...
மேலும் படிக்க >>ஒரே ராசி, ஒரே நட்சத்திரக்காரர்களுக்கு ஏன் திருமணம் செய்யக்கூடாது?...
இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான திருப்பமாகும். திருமணத்தின் மூலம் இணையும் மணமக்களின் வாழ்க்கை எண்ண ஒற்றுமை மட்டுமல்லாமல் ...
மேலும் படிக்க >>மீண்டும் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கவலையைத் தூண்டும்
இரண்டு வருடக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, பயணச் சுதந்திரத்தை மீண்டும் பெறுகிறோம். இது ஒரு உற்சாகமான நேரமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் பலருக்கு, மீண்டும் பயணம்...
மேலும் படிக்க >>நம்பிக்கைதான் வாழ்க்கையை வளப்படுத்தும்
வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்கள் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்திடும். ‘தொடர்ந்து இதேபோல நடக்காது. அடுத்து நல்லதே நடக்கும்’ என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்படி நம்பிக்கை கொண்ட...
மேலும் படிக்க >>













