கல்வி
நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
மருத்துவ இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு நீட் தேர்வு முடிவுகள் மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பட்டுள்ளது – தேசிய தேர்வு முகமை தமிழகத்தில்...
மேலும் படிக்க >>மன அழுத்தமற்ற வாழ்வை எப்படி வாழலாம் - கருத்தரங்கு
30 10 2021 காலை 10 மணி அளவில் சென்னை மாநிலக் கல்லூரியின் தாவரவியல் துறையில் மன அழுத்தம் அற்ற புகழ் என்ற தலைப்பில் பேராசிரியர் நமிதா குமாரி அவர்கள் இணைய வழி தேசிய கருத்தரங்கில் உரையாற்றினார். த...
மேலும் படிக்க >>கலந்தாய்வு நிறைவு: என்ஜினீயரிங் படிப்பில் 95 ஆயிரம் இடங்கள் நிரம்பின
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில் 95 ஆயிரத்து 69 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்...
மேலும் படிக்க >>பாலிடெக்னிக் தேர்வு கட்டுபாடுகள் நகை, பெல்ட், ஷூ அணிய தடை
பாலிடெக்னிக் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வரும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு வழிமுறைகளை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நுழைவுச்சீட்டில் க...
மேலும் படிக்க >>பிளஸ் 2 துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள், அக்.22 வெளியீடு
12-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா பரவலால் பள்ளிகளி...
மேலும் படிக்க >>‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கினார்
கொரோனா பெருந்தொற்றால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துற...
மேலும் படிக்க >>பாடப் புத்தகங்களில் வரலாறு மாற்றி எழுத வேண்டும் -தேசியப் பாடத்திட்டக் குழு உறுப்பினர் கருத்து
தற்போதைய பள்ளிப் பாடத்திட்டங்களில் இந்திய வரலாறு சரியாக பிரதிநிதித்துவ படவில்லை என தேசிய புத்தக அறக்கட்டளைத் தலைவர் (National Book Trust) கோவிந்த் பிரசாத் சர்மா தெரிவித்துள்ளதார். ஆர்எஸ்எஸ் இ...
மேலும் படிக்க >>உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்.டி படிப்பு கட்டாயம் இல்லை பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்.டி கட்டாயம் என்பதில் இருந்து 2023 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப...
மேலும் படிக்க >>டிசம்பரில் அரையாண்டு தேர்வு மார்ச்சில் பொதுத்தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் சேவா சங்கம் பெண்கள் ம...
மேலும் படிக்க >>நவம்பர் 1-ல் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ...
மேலும் படிக்க >>