கல்வி
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவியர் .40. பேருக்கு கொரோன தொற்று
அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி மாணவியர் ,பயிற்சி மருத்துவர்கள் உள்பட .40. பேருக்கு கொரோன தொற்றுக்கண்டறியபட்டதால்,விடுதி மூடப்பட்டது இரண்டாம்,மூன்றாம் ஆண்டு மாணவர்க...
மேலும் படிக்க >>தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை.
தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை. ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும், தமிழகத்தில் ஊர...
மேலும் படிக்க >>புதுச்சேரியில் முதல் 1-9 வரை பள்ளிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் முதல் 1-9 வரை பள்ளிகளுக்கு விடுமுறை கொரோனா வைரஸ் அதிவேகமாகப்பரவி வருவதன் எதிரொலி புதுச்சேரியிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 லிருந்து 9 வர...
மேலும் படிக்க >>இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரூக்கு27%இடஒதுக்கீடு உச்ச நீதி மன்றத்தீர்ப்பு
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரூக்கு27%இடஒதுக்கீடு செல்லும் உச்ச நீதி மன்றத்தீர்ப்பு .இது குறித்து தமிழக முதலமைச்சர் மு்க ஸ்டாலின் விடுத்த அறிக்கை முதுநிலை மருத்துவப்படிப்புகளில் அக...
மேலும் படிக்க >>அரசு தேர்வாணையத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்
அரசு தேர்வாணையத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.T.N.P.S.C செயலர் அரசு தேர்வாணையத்தால் (TNPSC)நாளை நடைபெற உள்ள கட்டட கலை,திட்ட ஒருங்கிணைப்பாளர்(புள்ளியியல்) தேர்வுகள் திட்டமிட்டபடி 8 , ,11,ந்த...
மேலும் படிக்க >>அனைத்துக்கட்சி - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,நீட்விலக்கு சட்டம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக்கூட்டத்தை கூட்டவேண்டும் என கடந்த 25ஆம் தேதியே வலி...
மேலும் படிக்க >>நாளைத்தொடங்குகிறது I.A.S, I.P.S முதன்மைத்தேர்வு
U.P.S.C.-முதன்மைத்தேர்வு நாளை திட்டமிட்டபடி நடைபெறுகிறது.ஜனவரி 7 ,8, 9, 15, 16 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் முடியும் வரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் சரியான முறையில் பின் ...
மேலும் படிக்க >>பொறியியல் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்
இளநிலை-முதுநிலை பொறியியல் பட்ட படிப்புகளுக்கு செய்முறைத்தேர்வுகள் நடைபெறவிருந்தநிலையில்ஜனவரி 20 வரைவிடுமுறைஅறிவித்தது,அண்ணாபல்கலைக்கழகம். ...
மேலும் படிக்க >>10 , +2 .மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு
இல்லம் தேடி கல்வி த்திட்டத்தை ,திருவல்லிக்கேணியில் தொடங்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி,நான்கு லட்சத்து 93ஆயிரம் தன்னார்வலர்கள் பதவு செய்துள்ளதா...
மேலும் படிக்க >>சென்னை ஐ.ஐ.டி இந்தியாவில் முதலிடம்
சென்னை ஐ.ஐ.டி இந்தியாவில் முதலிடம் அகில இந்திய தொழிட்நுட்ப நிறுவனத்தின்(ஐ.ஐ.டி) புதிய கண்டுபிடிப்புகள்,செலயாற்றல் அடிப்படையில் ஆண்டுதோறும்,மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள...
மேலும் படிக்க >>












