கல்வி
‘இல்லம் தேடிக் கல்வித் திட்டம்’ அமைச்சர் அன்பில் மகேஸ் துவக்கினார்
கொரோனா பெருந்தொற்றால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துற...
மேலும் படிக்க >>பாடப் புத்தகங்களில் வரலாறு மாற்றி எழுத வேண்டும் -தேசியப் பாடத்திட்டக் குழு உறுப்பினர் கருத்து
தற்போதைய பள்ளிப் பாடத்திட்டங்களில் இந்திய வரலாறு சரியாக பிரதிநிதித்துவ படவில்லை என தேசிய புத்தக அறக்கட்டளைத் தலைவர் (National Book Trust) கோவிந்த் பிரசாத் சர்மா தெரிவித்துள்ளதார். ஆர்எஸ்எஸ் இ...
மேலும் படிக்க >>உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்.டி படிப்பு கட்டாயம் இல்லை பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு பிஎச்.டி கட்டாயம் என்பதில் இருந்து 2023 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப...
மேலும் படிக்க >>டிசம்பரில் அரையாண்டு தேர்வு மார்ச்சில் பொதுத்தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் சேவா சங்கம் பெண்கள் ம...
மேலும் படிக்க >>நவம்பர் 1-ல் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர பெற்றோருக்கு அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ...
மேலும் படிக்க >>கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிடங்களுக்கு இதுவரை கலந்தாய்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது முதன்முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட உ...
மேலும் படிக்க >>முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகளில் வகுப்புகள் துவங்கியது
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள் வகுப்புகள் துவங்கியது. முகக்கவசம் அணிந்து உற்சாகத்துடன் மாணவர்கள் வந்தனர். கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டில் கல்லூரிகள் மூடப்...
மேலும் படிக்க >>10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலைவாய்ப்புதுறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.inல் பதிவு...
மேலும் படிக்க >>1 ஆம் வகுப்பு முதல், 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் மறுபரிசீலனை?. அமைச்சர்
ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், இணை...
மேலும் படிக்க >>9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு
9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது சிறு சிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்மாணவர்கள் முழு எண்ணிக்கையில...
மேலும் படிக்க >>












