தமிழர் உலகம்
கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம்
கீழடி அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை மற்றும் மணலூர் ஆகிய பகுதிகள...
மேலும் படிக்க >>தியாகராஜ பாகவதர் கச்சேரி நடத்திய அபூர்வ படம்
1950ல் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் நவராத்திரி பெருவிழாவில் ஏழிசை மன்னர் .தியாகராஜ பாகவதர் கச்சேரியில் எடுத்த அபூர்வ புகைப்படம். கோவிலுக்குள் இந்த கச்சேரியை வைத்தால் கூட்டத்தை ...
மேலும் படிக்க >>ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு பிறகு அகழாய்வு பணிகள் மத்திய தொல்லியல் துறை சார்பில் இன்று துவங்கின. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த 1876...
மேலும் படிக்க >>ராமநாதபுரம்: அரசுப்பள்ளி வளாகத்தில் சீனநாட்டு பானை ஓடுகள் கண்டெடுப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கி.பி.12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீன நாட்டுப் பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்து...
மேலும் படிக்க >>சிவகளை அகழாய்வில் ஆச்சரியம் !
தமிழ்நாடு சிவகளை அகழாய்வில்தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தற்போது கீழடி தொகுப்பு, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் தொல்ல...
மேலும் படிக்க >>80 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கேட்ட பெரியார்
80 ஆண்டுகளுக்குமுன்பே தந்தை பெரியார், பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தரவேண்டும்என்று முழங்கினார். அது இன்று உச்சநீதி மன்றத்தில் ஒலிக்கிறது - தலைமை நீதிபதிமூலம்! சமூகநீதி, பாலியல் நீ...
மேலும் படிக்க >>உலகம் சுற்றிய தமிழன்
எழுத்தாளர் சோமலெ உலகம் சுற்றிய தமிழன் எனலாம் . சோமலெ என்பது சோம.லெட்சுமணன் என்பதன் சுருக்கம்.உலகத்தை, இந்தியாவை, தமிழகத்தைச் சுற்றிவந்தார் என்பது மட்டுல்ல அவருடைய சிறப்பு. சுற்றிவந...
மேலும் படிக்க >>தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற தகுதியான நபா்கள் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வ...
மேலும் படிக்க >>கா.செல்லப்பாவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது முனைவர் கா.செல்லப்பாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதை ஆண்டுதோறும் சாகித்ய அகாதெமி வ...
மேலும் படிக்க >>பெரியார் என்பது ஓர் உணர்வு... கனிமொழி எம்.பி. வெளியிட்ட வீடியோ
தமிழ்நாடு முதல்வர், பெரியாரின் பிறந்தநாளான செப் 17ஆம் தேதி இனி சமூகநீதி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி நேற்று அரசு அலுவலகங்களிலும், பல்வேறு இடங்களிலும் சமூகநீ...
மேலும் படிக்க >>













