தமிழர் உலகம்
தந்தை பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெற தகுதியான நபா்கள் அக்டோபா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வ...
மேலும் படிக்க >>கா.செல்லப்பாவுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது முனைவர் கா.செல்லப்பாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதை ஆண்டுதோறும் சாகித்ய அகாதெமி வ...
மேலும் படிக்க >>பெரியார் என்பது ஓர் உணர்வு... கனிமொழி எம்.பி. வெளியிட்ட வீடியோ
தமிழ்நாடு முதல்வர், பெரியாரின் பிறந்தநாளான செப் 17ஆம் தேதி இனி சமூகநீதி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி நேற்று அரசு அலுவலகங்களிலும், பல்வேறு இடங்களிலும் சமூகநீ...
மேலும் படிக்க >>கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள்
கீழடி அருகே அகரத்தில் ஒரே குழியில் மூன்று உறைகிணறுகள் தண்ணீர் எடுக்க பயன்படும் பானைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை ஆகிய 3 ...
மேலும் படிக்க >>திராவிட களஞ்சியம் என்ற பெயரில் சங்க இலக்கிய பதிப்புகள்
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறைக்கான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இது தொடர்பான கொள்கை விளக்கக்குறிப்பும் வெளியிடப்பட்டது.இதில்...
மேலும் படிக்க >>அகரத்தில் ஏழாம் கட்ட அகழாய்வு... சுடுமண் குழாய் கண்டெடுப்பு...
சிவகங்கை மாவட்டம் அகரத்தில் ஏழாம் கட்ட அகழாய்வில் சுடுமண் குழாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைப...
மேலும் படிக்க >>கொற்கை அகழாய்வில் 9 அடுக்கு சுடுமண் குழாய்
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதியில் 2ம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதற்கட்ட அகழாய்வு பணியும் கடந்த பிப்.26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கொற்கையில் 75 ஆண...
மேலும் படிக்க >>தமிழரின் பெருமை -கீழடி அகழாய்வில் சுடுமண் விலங்கு பொம்மை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய நான்கு அருகருகில் உள்ள இடங்களில் நடைபெறுகிறது. ஐந்தாம் கட்டம் வரை க...
மேலும் படிக்க >>தமிழர்களின் உலகமே திமுக !
திராவிட இன மக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாதுரை அவர்கள், 1949 ஆம் ஆண்டு - செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள் திராவிட முன்னேற்ற...
மேலும் படிக்க >>முதல்வரின் 30 நாள் சாதனைகள்
சாதனை நாயகர் மு.க. ஸ்டாலின் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற 30 நாளில் நடைபெற்ற வியத்தகு சாதனைகள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு...
மேலும் படிக்க >>