அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

by Admin / 12-02-2022 06:11:57am
 அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் – மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை.இந்தியத் துணைக்கண்ட வரலாறு தெற்கிலிருந்து தொடங்கி எழுதப்பட இலக்கியம், கல்வெட்டுச் சான்றுகளைத் தாண்டி - அகழாய்வுகளையும் அறிவியலின் துணையையும் நாடுவோம் என்று அறிவித்ததற்கேற்ப, கீழடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும்மாளிகைமேட்டிலும் இன்று அகழாய்வுப் பணிகளைத் . தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021-2022 ஆம் ஆண்டு 7 இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்.

 

Tags :

Share via