குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால்சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

by Admin / 15-06-2024 11:31:33am
குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால்சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்ததால் குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும் கல்லூரிகளில் திறக்கப்படாத காரணத்தினால் மற்றும் சனி ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும் அருகில் உள்ள மூன்று நான்கு மாவட்டங்களில் இருந்தும் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 

Tags :

Share via

More stories