தலைமன்னார் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

by Editor / 05-12-2021 02:52:50pm
தலைமன்னார் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தலைமன்னார் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பாட்டில், கற்களை கொண்டு வீசி விரட்டியடித்தனர். இந்த தாக்குதலில் மீனவர்கள் காயமின்றி தப்பிய ராமேஸ்வரம் கரை திரும்பி வருகின்றனர்.
 

 

Tags :

Share via