தீபாவளி அன்று தமிழ்நாடு முழுவதும் 58 தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்றதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

by Editor / 05-11-2021 09:09:59pm
தீபாவளி அன்று தமிழ்நாடு முழுவதும் 58 தீ விபத்து சம்பவங்கள் நடைபெற்றதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு 

தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தமாக உள்ள 1,644 ஏரிகளில் 256 ஏரிகள் 100% நிரம்பியுள்ளதாகவும், 205 ஏரிகள் 75 முதல் 99% வரை நிரம்பியுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அறிவிப்பு.


கோவிட் -19 பரவல் கட்டுக்குள் உள்ள போதிலும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

ஏற்காட்டில் பெய்த கனமழை காரணமாக சேலம் மாநகர பகுதியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு திருமணிமுத்தாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.

முன்னாள் முதல்வர் கலைஞரை காட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து மக்களின் உணர்வை  அதிகமாக காயப்படுத்துகிறார்-பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி.

 

Tags :

Share via