இந்தியாவில் நிலநடுக்கம்
இந்தியாவில் பல இடங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. சென்னை, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிர்வுகள் ஏற்படன. இதில் டெல்லியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. நேபால் பஞ்சூரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.2 ரிக்டர் அளவாக இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து எச்சரித்துள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி பூர்ணசந்திர ராவு, துருக்கி, சிரியாவை போன்ற கடும் நிலநடுக்கம் இங்கு ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
Tags :