சொத்துக்காக அக்காவை கோடரியால் தாக்கிய தம்பி

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், கர்லாடின்னே மண்டல், பெனகாச்சார் என்ற இடத்தில் குடும்ப சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கோபமடைந்த இளைய சகோதரர் ஜிலானியின் மூத்த சகோதரி மகபூபியை கோடரியால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மகபூபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜிலானியை போலீசார் கைது செய்தனர்.
Tags :