விளையாட்டு
இந்திய அணி ஜூன் 3-இல் இங்கிலாந்துக்குப் பயணம்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 3-ம் தேதி இங்கிலாந்து செல்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி ஆட்டத்துக்கு பிரிட்டன...
மேலும் படிக்க >>ஆசிய குத்துச்சண்டை: போட்டியில் யார் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்?
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் ஆண்கள் 52 கிலோ இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான அமித் பங்கல் முன்னேறியுள்ளார். இன்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் சாகன் பிபோசினோவை...
மேலும் படிக்க >>ஐரோப்பா லீக் கால்பந்து முதல்முறையாக வில்லாரியல் சாம்பியன்
ஐரோப்பா லீக் தொடரில் இறுதியாட்டத்துக்கு முதல் முறையாக முன்னேறிய வில்லாரியல், பரபரப்பான ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ஐரோப்பியில பிரபலமான கால்பந்து தொ...
மேலும் படிக்க >>தடுப்பூசி போட்டுக் கொண்ட கிரிக்கெட் வீரர் நடராஜன்!
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் பல்வேறு ...
மேலும் படிக்க >>ஒருநாள் தொடரை முதல்முறையாக வெனற வங்கதேச அணி!
இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது வங்கதேச அணி. முதல் ஒருநாள் ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது வங்கதேச அணி. 2-ம் ஒருநா...
மேலும் படிக்க >>மல்யுத்த வீரர் சுசில்குமார் பத்மஸ்ரீ விருது பறிப்பு?
ஒலிம்பிக்கில் இரண்டு முறை தங்கப்பதக்கம் பெற்ற மல்யுத்த வீரர் சுசில்குமாருக்கு கடந்த 2011ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்ம விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளம் மல்யுத்த வீரர்...
மேலும் படிக்க >>செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள், பிசிசிஐ தகவல்
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் ஐபிஎல் 2021 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. இந்த பெரிய லீக்கின் உயிர் குமிழில், வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் தாக்கப்பட்டனர், அதன் பிறகு ...
மேலும் படிக்க >>எமிலியா ரோமாக்னா ஓபன் கோரி காப் இரட்டை சாம்பியன்
இத்தாலியில் நடைபெற்ற எமிலியா ரோமாக்னா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 17 வயது அமெரிக்க வீராங்கனை கோரி காப் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மகளிர...
மேலும் படிக்க >>டி.என்.பி.எல் தொடர் ஒத்திவைப்பு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டிஎன்பிஎல் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை நான்கு டிஎன்பிஎல...
மேலும் படிக்க >>புதிய விதிமுறைகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுப்பு
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இலங்கை கிரிக்கெட் வீரர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளனர். 24 கிரிக்கெட் வீரர்க...
மேலும் படிக்க >>