நாளைமுதல் கடலுக்கு செல்லும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள்

by Editor / 26-12-2021 08:13:59pm
நாளைமுதல் கடலுக்கு செல்லும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று இரு விசைப்படகு பதிமூன்று மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 20ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்து வந்த நிலையில் நாளை முதல் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாக ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via