சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு

by Admin / 30-12-2021 01:12:40pm
சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு

சிறுவன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு

புதுக்கோட்டை,நார்த்தாமலை அருகே உள்ள அம்மா சத்திரம் பகுதியில் கலைச்செல்வம் என்பவரது மகன் புகழேந்தி(11 வயது)தம் பாட்டி வீட்டிற்கு  பள்ளி விடுமுறைக்கு வந்து தங்கியுள்ளான்.அன்று லை உணவை வாசல் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தபொழுது அவன் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது.ரத்த வெள்ளத்திலருந்த சிறுவனை புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.தீவர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில்,தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக கொணடு செல்லப்பட்டான்..நார்த்தமலையில்cisf வீரர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது.துப்பாக்கி குண்டு பாய்ந்த குறித்து காவல் துறை விசாரணை மேற் கொண்டு வருகிறது.

 

Tags :

Share via