திருமணம் முடிந்த கையோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மணமக்கள்
நெல்லை மாவட்டம்வள்ளியூர் பேரூராட்சியில் 15வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரோசினிக்கு ஆதரவாக அவரது மகன் இன்று திருமணம் முடிந்த கையோடு மணமக்களோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.
Tags : வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மணமக்கள்