திருமணம் முடிந்த கையோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மணமக்கள்

by Editor / 05-02-2022 08:43:01am
திருமணம் முடிந்த கையோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மணமக்கள்

நெல்லை மாவட்டம்வள்ளியூர் பேரூராட்சியில்   15வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரோசினிக்கு ஆதரவாக அவரது மகன் இன்று  திருமணம் முடிந்த கையோடு மணமக்களோடு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

 

Tags : வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மணமக்கள்

Share via