மேற்கு வங்க ஆளுநர் சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து வைத்தார்.

by Editor / 12-02-2022 03:17:03pm
மேற்கு வங்க ஆளுநர் சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து வைத்தார்.

மேற்கு வங்க  மாநில ஆளுநர் ஜகதீப் தன்கரை தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின் மூலம் சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து வைத்தார்.இதன் மூலம் நடப்பு கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகர் எந்தவொரு முடிவையும் எடுக்க இயலாது.

மேற்கு வங்க ஆளுநர் சட்டசபையின் நடப்பு கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்து வைத்தார்.
 

Tags : மேற்கு வங்க ஆளுநர்

Share via