பதவிவிலக சொன்னால் தற்கொலை செய்துகொள்வேன் 

by Editor / 11-03-2022 05:13:03pm
பதவிவிலக சொன்னால் தற்கொலை செய்துகொள்வேன் 

தருமபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒதுக்கிய இடத்தில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த சாந்தியின் கணவர் புஷ்பராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு;திமுக தலைமை என்னை பதவி விலக சொல்லி டார்ச்சர் செய்து வருகின்றனர். தொடர்ந்து டார்சல் செய்தால் தற்கொலை செய்துகொள்வேன். பதவி விலக மாட்டேன். என்றார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சின்ன வேடி என்பவர் 7 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட சாந்திபுஷ்பராஜ் வெற்றி பெற்றார்.
என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : I will commit suicide if I resign

Share via