கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநிலத்தினர் 7 பேர் கைது

by Staff / 06-05-2022 02:46:58pm
கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநிலத்தினர் 7 பேர் கைது

வங்கியில் பணம் எடுத்து வரவும் முதியவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்டு வந்த ஆந்திர மாநிலத்தினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள் பாபு, ரமேஷ், முரளி, கூலித் தொழிலாளர்கள் சுரேஷ், கிருஷ்ணன், பாபு, கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via