மிளகாய் பொடி தூவி டாஸ்மார்க் ஊழியரிடம் 2,லட்த்தி 67ஆயிரம்பறிமுதல்.

by Editor / 13-06-2024 06:30:45pm
 மிளகாய் பொடி தூவி டாஸ்மார்க் ஊழியரிடம் 2,லட்த்தி 67ஆயிரம்பறிமுதல்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகில் உள்ள மறவமங்கலம் டாஸ்மாக் கடையிலிருந்து  ஊழியர்கள் முருகானந்தம் மற்றும் தினகரன் ஆகிய இருவரும் வங்கியில் பணத்தை செலுத்துவதற்காக 2 லட்சத்து 67ரூபாயை செலுத்த செல்லும்போது டாஸ்மாக் கடையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் நடந்து வரும் பொழுது பைக்கில் வந்த இருவர் மிளகாய் பொடியை தூவி பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : மிளகாய் பொடி தூவி டாஸ்மார்க் ஊழியரிடம் 2,லட்த்தி 67ஆயிரம்பறிமுதல்.

Share via